செல்லம்ஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க💕💕💕
உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்😍😍
என்னுடைய “என்னை மறந்தாய் ஏனடா” கதை யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு. இந்த கதையை எழுதி கிட்டத்தட்ட 5 வருஷம் இருக்கும்..
இப்ப அந்த கதை #நெஞ்சம்_தேடும்_நேசப்பூவே” என்ற தலைப்பில் எங்களின் #சாய்_விருட்சம்_பதிப்பகம் மூலமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்💕💕💕
#நெஞ்சம்_தேடும்_நேசப்பூவே
விலை ரூ. 330 /-
புத்தகம் கிடைக்கும் இடங்கள்.
பிரியா நிலையம் - 09444462284
அருண் பதிப்பகம் - 09003145749
அன்புடன்
தீபஷ்வினி💕
புத்தகம் வாங்குவதில் ஏதாவது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்💕
#சாய்_விருட்சம்_பதிப்பகம்
Ph. 94448 77056
No comments:
Post a Comment